யாழ் புங்குடுதீவில் மீட்க்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான இறுதி தீர்மானம்!
இரண்டாம் இணைப்பு யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்கரை பகுதியில் மனித எலும்புக் கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணிகள் மதியத்துடன் நிறைவுக்கு வந்தது. இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது பெண்ணொருவரினுடையதாக கருதப்படும் எலும்புக் கூடு முழுமையாக மீட்கப்பட்டது. எலும்புக் கூடுடன் செப்பு நாணயங்கள், துணி, அரிசி துகள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது. சான்றுப் பொருட்கள் குறித்த பகுதி முன்னைய காலத்தில் மயானமாக இருந்திருக்கலாம் என்றும் குறித்த பெண்ணின் உடல் இந்து முறைப்படி … Continue reading யாழ் புங்குடுதீவில் மீட்க்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான இறுதி தீர்மானம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed